ஆருத்ரா நிறுவன இயக்குநர் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ரூசோவின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிதத்தை அடுத்து மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்தார். ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான இயக்குநர் ரூசோ ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related posts

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்