ஆருத்ரா நிதி மோசடி: கிளை மேலாளர்கள் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன கிளை மேலாளர்கள் இருவரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு