சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன கிளை மேலாளர்கள் இருவரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தனர்.