ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு

சென்னை : ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் சினிமாவில் முதலீடு -செய்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்து பணத்தை முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்து உள்ளனர் என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பட தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!