கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு சென்ட் வீட்டு மனை வழங்கிய முதலமைச்சருக்கு மதுரை சின்னப்பிள்ளை நன்றி..!!

மதுரை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு சென்ட் வீட்டு மனை வழங்கிய முதலமைச்சருக்கு சின்னப்பிள்ளை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உறுதி அளித்தபடி வீடு வழங்கவில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார் சின்னப்பிள்ளை. சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!