சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூம்புகார் விருதுகளை வழங்கினார். 65 வயதுக்கு மேற்பட்ட 8 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப பொக்கிஷம் விருதை முதல்வர் வழங்கினார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு