புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது

திருவள்ளூர்: புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையிலுள்ள நண்பன் ராஜேஷை சந்திக்க வந்த பெரம்பூரை சேர்ந்த பார்த்திபன் கஞ்சா பொட்டலத்தை வீசியுள்ளார். பார்த்திபன் சிறைக்குள் வீசிய பொட்டலத்தை சிறைக் காவலர்கள் ஆய்வு செய்தபோது கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கு 17,014 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்