சென்னை: பெரம்பூரில் போக்குவரத்து பெண் காவலரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீனை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை: பெரம்பூரில் போக்குவரத்து பெண் காவலரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீனை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.