பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது

சென்னை: பெரம்பூரில் போக்குவரத்து பெண் காவலரிடம் கஞ்சா போதையில் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரிடம் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீனை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்