சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி அருகே காட்டு யானைகளுக்கு உணவளித்து சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து பணம் வசூலித்த தனியார் விடுதி ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு