இலங்கை கடற்படையால் கைது; 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 173 மீன்பிடி படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

 

Related posts

டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி

ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 5வது முறையாக மீண்டும் வெற்றி!!

காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் மழை..!!