தமிழ்நாட்டுக்கு கஞ்சா விற்றவர்கள் ஆந்திராவில் கைது..!!

ஆந்திரா: தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு கஞ்சாவை மொத்த விற்பனை செய்தவர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்றவர்களை கைதுசெய்து போலீசார் -விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி வந்து விற்றதாக கைது செய்யப்பட்டவர்கள் தகவல் தெரிவித்தனர்.

Related posts

விருதுநகரில் இன்று காலை பரபரப்பு ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ 15 டூவீலர்கள் எரிந்து நாசம்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை