கைதுக்கு எதிரான ஜாபர் சாதிக் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சென்னைக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தன் மீது தவறாகவும் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளதாக ஜாபர் சாதிக் மனு அளித்திருந்தார். அமலாக்கத்துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் ஜாபர் சாதிக் சென்னை ஐகோர்டில் மனு அளித்திருந்தார்.

Related posts

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்