சென்னைக்கு: அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. தன் மீது தவறாகவும் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளதாக ஜாபர் சாதிக் மனு அளித்திருந்தார். அமலாக்கத்துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் ஜாபர் சாதிக் சென்னை ஐகோர்டில் மனு அளித்திருந்தார்.