கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Related posts

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு