டெல்லி: கைதுக்கு எதிரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை ஏப்.15ல் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.