அரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!!

அரூர்: அரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவிலிருந்து கடத்தி வந்த 357 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை அரூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரகுமார், நாராயணசிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை