அவரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டெட்டனேட்டர்கள் வெடிக்கும்போது பலத்த சத்தத்தை எழுப்பும். ரயிலை நிறுத்துவதற்கு வழங்கப்படும் சமிக்ஜைக்காக பயன்படுத்தப்படுவதாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டெட்டனேட்டர்கள் வெடிக்கும்போது பலத்த சத்தத்தை எழுப்பும். ரயிலை நிறுத்துவதற்கு வழங்கப்படும் சமிக்ஜைக்காக பயன்படுத்தப்படுவதாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.