பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலி!!

இட்டாநகர் : அருணாச்சல் மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விழுந்து 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். தபி கிராமம் அருகே ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் நாகாத் சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகியோர் பலியாகினர்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்