அவரது பாட்டி ஆட்சி காலத்தில் நடந்தது போன்றே இப்போது மணிப்பூரில் இந்தியர்கள் மீதே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறாரா? மணிப்பூர் மக்களிடையே நல்லிணக்கத்தை பரப்பி இந்தியர்களை ஒன்றிணைக்க வேண்டாமா? ராகுல் காந்திக்கு இந்திய நாட்டை பற்றியும், அதன் அரசியலை பற்றியும் புரியவில்லை. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அடிக்கடி சீர்குலைத்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.