ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததால் 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தியது.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு