ஆம்ஸ்ட்ராங் கொலை: 3 பேரின் போலீஸ் காவல் நிறைவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமுவின் போலீஸ் காவல் நிறைவு செய்யப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்