ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய செல்போன், ஆயுதங்களை 2-வது நாளாக கூவம் ஆற்றில் தேடுதல் வேட்டை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கூவம் ஆற்றில் வீசிய 4 செல்போன்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் 2-வது நாளாக மெரினா கடற்கரை மீட்புக்குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் வீசப்பட்டுள்ளதா? என இன்று 2வது நாளாக தேடுவருகின்றனர்.

Related posts

பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை