Latest செய்திகள் தமிழகம் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்: ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு கி.வீரமணி இரங்கல் LavanyaJuly 6, 2024, 11:26 am0173 views சென்னை: ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் கருத்துகளை பரப்பியதுடன், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர்.