ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். வழக்கறிஞர் ஹரிஹரனை சென்னை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும் ஆம்ஸ்ட்ராங் எதிரிகளையும் ஒருங்கிணைத்ததாக ஹரிஹரன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மவுண்ட் ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வைத்து ஹரிஹரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!

நாளை கெஜ்ரிவால் ராஜினாமா?.. ஆளுநருக்கு பறந்த மெசேஜ்: டெல்லியில் அடுத்த முதல்வர் யார்?

சுவரை உடைத்த சூப்பர் சிக்ஸ் சேப்பாக்கத்தில் கோஹ்லி சம்பவம்