ஆம்ஸ்ட்ராங் கொலை; 3 செல்போன்கள் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ஹரிதரன், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசியெறிந்த 3 செல்போன்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், அவை தடயவியல் சோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் 3 செல்போன்களை தீயணைப்புத்துறையினர் இன்று 2வது நாளாக ஆற்றில் தேடி வருகின்றனர்.

 

Related posts

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை