ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் சிறையில் அடைப்பு!!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதிக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பொங்கல் பண்டிகை: 3 நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்