Latest செய்திகள் தமிழகம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் SureshAugust 14, 2024, 2:38 pm064 views சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வேலூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை சென்னை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.