ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வேலூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரனை சென்னை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!