ஆம்ஸ்ட்ராங் கொலை பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன் அதிர்ச்சியில் மரணம்

சென்னை: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பிரிட்டன்ஸ் சாலையை சேர்ந்த மாரி (48). இவர் பிரபல ரவுடி பாம் சரவணனின் அண்ணன். இவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க சென்றபோது கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரி நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Related posts

சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

வேளாங்கண்ணியில் இன்றிரவு தேர் பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்; 3,500 போலீஸ் பாதுகாப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை