ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5 பேரிடம் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பொன்னை பாலு, அருள், ராமு, சிவசக்தி, ஹரிதரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேரையும் எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அவதூறு வழக்கில் செப்.13ல் ஆஜராக வேண்டும்: சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு வரும் 17ம் தேதி அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலில் 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்: யார் அனுப்பியது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை