ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 2 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலையின் உறவினர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமலையின் உறவினர் பிரதீப் என்பவரை பிடித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முகிலன் என்ற நபரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை செம்பியம் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு