ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது. 7 நாட்கள் கேட்ட நிலையில் 5 நாள் போலீஸ் காவலை சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது