ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை காவல்துறை கைது செய்தது. விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூவர் கைது செய்துள்ளனர்.

 

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு