ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல்..!!

சென்னை: பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அன்புமணி ஆறுதல் கூறினார்.

 

Related posts

வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் திடீர் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்: ஆணையர் பாலச்சந்தர் உறுதி

பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி: தீயணைப்பு துறையினர் மீட்டனர்