ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

நெல்லை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 18-ம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ளனர். நவீன், போஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் சிறையில் உள்ளனர்.

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு