அரியலூர் அருகே விளையாட்டாக கள்ளிப்பால் சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு பாதிப்பு!!

அரியலூர் : அரியலூர் அருகே குனமங்கலத்தில் கள்ளிப்பால் சாப்பிட்ட மாணவர்கள் 5 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3ம் வகுப்பு மாணவர்கள் உள்பட 5 பேர் கள்ளிப்பாலை விளையாட்டாக சாப்பிட்டு ஆசிரியரிடம் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்த பின், 5 மாணவர்களும் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்