அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குமிழியம் வட்டார மருத்துவமனையில் மருத்துவர் சத்யா, அவரது கணவரை அவதூறாக பேசி தாக்கியதாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குமிழியம் வட்டார மருத்துவமனையில் மருத்துவர் சத்யா, அவரது கணவரை அவதூறாக பேசி தாக்கியதாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.