அரியலூர் அருகே பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவரை செருப்பால் அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். குமிழியம் வட்டார மருத்துவமனையில் மருத்துவர் சத்யா, அவரது கணவரை அவதூறாக பேசி தாக்கியதாக சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்