அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில்!

சென்னை: அரிசி கொம்பன் யானை நலமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் தெரிவித்துள்ளது. அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. அரிசி கொம்பனை கேரளா மதிகெட்டான் சோலை பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது.

Related posts

முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

நிலஅளவை, நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரம்