விசாரணை முடிக்காத வழக்குகள் எத்தனை? என்று அறிக்கை தர ஆணை

சென்னை : தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகள் எத்தனை? என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காமல் 5 ஆண்டாக சஸ்பெண்டில் வைத்திருப்பதா? எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு