அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

சண்டிகர்: அரியானாவி ல் சரக்கு ரயிலின் சில கண்டெய்னர்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இது கர்னால் மாவட்டம் தாரோரி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்