அரியானா வன்முறை: 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

அரியானா: அரியானா மாநிலம் நுஹ் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைதான 19 பேருக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. நுஹ் மாவட்டத்தில் மத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி