அப்போது உள்ளே வந்த ஆண் மருத்துவ பணியாளர் ஒருவர் மற்ற நோயாளிகளுக்கு தெரியாத வகையில் திரைசீலையை மூடிவிட்டு அந்த நோயாளியின் வயிற்றிலேயே பலமாக குத்தினார். தனது தந்தையை பணயக்கைதி போல் பிடித்து வைத்து அடித்து மிரட்டியதாக மருத்துவமனை ஊழியர்கள் மீது அவரது மகன் புகாரளித்தார். இதன் பேரில் 3 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.