பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

சென்னை: திருவல்லிக்கேணி எஸ்.எம். நகரில் பைக் ரேஸில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தில் படுகாயமடைந்த கோகுல் (19) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவுடி ராகேஷ், காஞ்சி, கார்த்தி உள்ளிட்டோரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

Related posts

திருச்சியில் ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

கிருஷ்ணா மாவட்டத்தில் நள்ளிரவு சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு