காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு செய்தனர். தகராறில் ஈடுபட்ட சுரேஷ் (30), மணிகண்டன் (27), முருகேஷ் (29) ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி