திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது

சென்னை : சென்னை திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் கற்களால் மாறி மாறி தாக்குதல் நடத்திய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மாறி மாறி கள்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய மாநில கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்து ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி