அர்ச்சகர்களுக்கு பிரச்சனை வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களுக்கு பிரச்சனை வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இறைப்பணி செய்யும் அர்ச்சகர்களுக்கு கோயில்களில் எந்தவித பிரச்சனை வந்தாலும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.

 

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்