ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 கொடுத்த ஓபிஎஸ்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 கொடுத்துள்ளார். அறந்தாங்கியில் வாக்கு சேகரிக்க வந்தபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 வழங்கினார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு