ஆரணியில் மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் சிறையில் அடைப்பு..!!

திருவண்ணாமலை: ஆரணியில் மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் மன்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று ஆரணி டவுன், மணியம்மை தெருவை சேர்ந்த ஜமால்பாஷாவை (65) அவரது மருமகன் மன்சூர் கொலை செய்தார். குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை, மன்சூர் கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா