ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே விபத்துக்குள்ளான ஜேசிபி வாகனத்தில் தீ பற்றியது. தீ மளமளவென ஜேசிபி வாகனம் முழுவதும் பரவியது. திடீரென சக்கரம் கழன்றதால் ஜேசிபி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

பழனி கிரிவலப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் அகற்றம்

இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி !!

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்