அரக்கோணம் அடுத்து அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக கூறி பாமக மறியல் போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் ஏரி பகுதியில் அதிக அளவில் சவுடு மண் எடுப்பதாக கூறி பாமக மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலையில் பாமகவினர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுடு மண் எடுப்பதற்காக ஏரிக்குள் இருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை