Latest செய்திகள் தமிழகம் அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!! NithyaJuly 27, 2023, 11:27 am0193 views ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயமடைந்தார். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி பாம்பு கடித்து படுகாயம் அடைந்தார்.