அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயமடைந்தார். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி பாம்பு கடித்து படுகாயம் அடைந்தார்.

Related posts

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை