அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கோணலம் கிராமங்களைச் சேர்ந்த 2 போலி மருத்துவர்கள் கைது

சென்னை: அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கோணலம் கிராமங்களைச் சேர்ந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த ஃபாரூக், உசேன் ஜாகிர் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!