அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!!

அரக்கோணம்: எர்ணாகுளம் விரைவு ரயிலில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பைகளில் வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்