அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 37 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 37 கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கடத்த முயன்ற மீனாட்சி சுந்தரம், ரங்கசாமி ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

பெண் போலீசார் 2 பேருக்கு காவலர்கள் பாலியல் தொந்தரவு: டிஜிபிக்கு 6 பக்க பரபரப்பு கடிதம்

பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை: புதுவை அதிகாரிகள் விசாரணை